குறிச்சொல்: தொழிலாளர்
-
அமைப்புசாராத் தொழிற்சங்க முதல் மாநாடு!

மக்கள் சனநாயக அமைப்புசாராத் தொழிற்சங்கத்தின் முதல் அரசியல் அமைப்பு மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மக்கள் சனநாயக அமைப்புசாராத் தொழிற்சங்கத்தின் முதல் அரசியல் அமைப்பு மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.