குறிச்சொல்: ஊபா
-
உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுப்பு!

டெல்லி கலவர “பெரிய சதி” வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், இவர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்களான குல்ஃபிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரெஹ்மான் மற்றும் முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு நீதிமன்றம் சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி ஜாமீன் வழங்கியது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி உமர் காலித்…
-
கோவையில் மக்கள் தீர்ப்பாய ஆவணம் வெளியீடு!

வெல்ஃபேர் கட்சியின் முன்னெடுப்பில்ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தின் ஆவண வெளியீடு கோவையில் 04.01.2026 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஊபா சிறைவாசிகளின் குடும்பத்தினர் தங்களது துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், SDPI கட்சி, வெல்ஃபேர் கட்சியின் நிருவாகிகள் மற்றும் பி.யூ.சி.எல் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் ச.பாலமுருகன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
