குறிச்சொல்: ஈரோடு
-
காவிரிப் பெருநிலம் நூல் வெளியீடு

தலைக்காவிரி முதல் பூம்புகார் வரையிலான தனது பயண அனுபவங்களை வழக்குரைஞர் ஆ.விஜய் நூலாக்கியுள்ளார்.காரா பதிப்பகம் நூலை பதிப்பித்துள்ளனர். இந்நூல் வெளியீட்டு நிகழ்வு ஈரோட்டில் 03.01.2026 அன்று நடைபெற்றது.நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட இலங்கை வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர் செயப்பிரகாசம் (புரட்சிகர இளைஞர் முன்னணி) அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.…
