பகுப்பு: மக்கள் உரிமை
-
உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுப்பு!

டெல்லி கலவர “பெரிய சதி” வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், இவர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்களான குல்ஃபிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரெஹ்மான் மற்றும் முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு நீதிமன்றம் சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி ஜாமீன் வழங்கியது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி உமர் காலித்…
